×

பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட 3வது சிறுமி உடல் மீட்பு

காஞ்சிபுரம்: குருவிமலை பாலாற்றில் நீரில் அடித்து செல்லப்பட்ட மூன்றாவது சிறுமியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஜெயஸ்ரீ(14), பூர்ணிமா(15) சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சுபஸ்ரீயின்(15) உடலையும் தீயணைப்புத்துறை மீட்டது.

Tags : Little girl, body, recovery
× RELATED மண் வளத்துக்கும், நீர் வளத்துக்கும்...