புழல் ஏரியில் வினாடிக்கு 500 கனஅடி உபரிநீர் திறப்பு

சென்னை: புழல் ஏரியில் 2 மதகுகளில் வினாடிக்கு 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. ஏரிக்கு நீர்வரத்து 3,000 கனஅடியாக அதிகரித்ததை அடுத்து புழல் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 19.85 அடி நீர் உள்ளது.

Related Stories: