தொடர்மழை!: திருவாரூர் மாவட்டத்தில் 2,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்..!!

திருவாரூர்: தொடர்மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 2,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. வடபாதிமங்கலம், அரிச்சந்திரபுரம், மேல மணலி உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்ட சம்பா நீரில் மூழ்கி சேதமடைந்தது.

Related Stories: