×

தொடர்மழை!: திருவாரூர் மாவட்டத்தில் 2,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்..!!

திருவாரூர்: தொடர்மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 2,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. வடபாதிமங்கலம், அரிச்சந்திரபுரம், மேல மணலி உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்ட சம்பா நீரில் மூழ்கி சேதமடைந்தது.



Tags : district ,Thiruvarur , Continuous rain, Thiruvarur, samba crop, damage
× RELATED தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம் விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது