ஆலங்குடி அருகே வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மின்சாரம் தாக்கி பலி!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மின்சாரம் தாக்கி பலியானார். வீட்டின் மாடியில் மேலே சென்ற மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் சிறுமி ஸ்வேதா ( 13 ) உயிரிழந்தார்.

Related Stories: