கடலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்து 35,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்து 35,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கனமழை தொடரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர் மழையால் கடலூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

Related Stories: