×

கடலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்து 35,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்து 35,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கனமழை தொடரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர் மழையால் கடலூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.


Tags : places ,areas ,Cuddalore district , Cuddalore district, low-lying area, 35,000 people, safe place
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்