தமிழகத்தில் 11 இடங்களில் அதீத கனமழை பெய்துள்ளது: வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் பேட்டி

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 இடங்களில் அதீத கனமழை பெய்துள்ளது என வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், வடகிழக்கு பருவமழை இயல்பு நிலையை விட 2 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. அடுத்த 2 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலூர், நாகை, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை மைய இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: