கோயில்களில் அனைத்து சாதியினரை அர்ச்சகர் ஆக்கக்கோரி திருப்பரங்குன்றத்தில் வி.சி.க-வினர் ஆர்ப்பாட்டம்!

மதுரை: கோயில்களில் அனைத்து சாதியினரை அர்ச்சகர் ஆக்கக்கோரி திருப்பரங்குன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவின் வேல் யாத்திரையை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

Related Stories: