சீர்காழியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி ஒருவர் பலி..!!

மயிலாடுதுறை: சீர்காழியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி சரத் என்பவர் உயிரிழந்தார். கனமழை காரணமாக கீழமாத்தூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி சரத் உயிரிழந்துவிட்டார். இதேபோல் ராஜபாளையம் அருகே வீட்டின் குளியலறையில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சீனி ( 19 ) உயிரிழந்தார்.

Related Stories: