×

வேகமாக நிரம்பும் புழல் ஏரியின் நீர்மட்டம்: பிற்பகல் 3 மணிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பிற்பகல் 3 மணிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்து வினாடிக்கு 2,373 கனஅடியாக உள்ளதால் 500 கனஅடி நீரை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 21.2 அடியில் காலை நிலவரப்படி 19.7 அடியாக உயர்ந்துள்ளது.


Tags : Announcement , Phuhl Lake, 3 p.m., 500 cubic feet, opening
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...