முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் விநியோக திட்டம் 2023ல் நிறைவு பெறும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மதுரை: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் விநியோக திட்டம் 2023ல் நிறைவு பெறும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். புதிய திட்டத்தால் மதுரையில் 1.10 லட்சம் கூடுதல் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் எனவும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டுவரும் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் பேசினார்.

Related Stories: