×

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் விநியோக திட்டம் 2023ல் நிறைவு பெறும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மதுரை: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் விநியோக திட்டம் 2023ல் நிறைவு பெறும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். புதிய திட்டத்தால் மதுரையில் 1.10 லட்சம் கூடுதல் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் எனவும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டுவரும் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் பேசினார்.


Tags : Mullaiperiyaru Dam ,Edappadi Palanisamy ,Madurai , Mullaiperiyaru Dam, Madurai, drinking water, completed in 2023, Chief Minister Palanisamy
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...