குருவிமலை பாலாற்றில் குளித்த 2 சிறுமிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பாலாற்றில் குளித்த 3 சிறுமிகளின் 2 சிறுமிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர். ஜெயஸ்ரீ ( 14 ), பூர்ணிமாவின் ( 15 ) சடலம் மீட்கப்பட்ட நிலையில் சிறுமி லட்சுமியை ( 15 ) தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: