×

குருவிமலை பாலாற்றில் குளித்த 2 சிறுமிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பாலாற்றில் குளித்த 3 சிறுமிகளின் 2 சிறுமிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர். ஜெயஸ்ரீ ( 14 ), பூர்ணிமாவின் ( 15 ) சடலம் மீட்கப்பட்ட நிலையில் சிறுமி லட்சுமியை ( 15 ) தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Tags : girls ,lake ,Kuruvimalai , Kuruvimalai Palaru, girl, death
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!