மாஸ்டர் படத்தின் சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி கோரினால் பரிசீலிக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜு

தூத்துக்குடி: மாஸ்டர் படத்தின் சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி கோரினால் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மட்டுமே நிரந்தரமானது; வேறு இயக்கம் தொடங்குவது அவரவர் விருப்பம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Stories: