ரஜினி குறித்து மக்களிடம் மிகப்பெரிய தாக்கம் உள்ளது; மற்ற அரசியல் கட்சியினர் போல பிரச்சாரம் தேவையில்லை: தமிழருவி மணியன்

சென்னை: ரஜினி குறித்து மக்களிடம் மிகப்பெரிய தாக்கம் உள்ளது; மற்ற அரசியல் கட்சியினர் போல பிரச்சாரம் தேவையில்லை என தமிழருவி தெரிவித்துள்ளார். மற்ற தலைவர்கள் போல பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற தேவை ரஜினிகாந்துக்கு இருக்காது என்று தமிழருவி மணியன் தெரிவித்தார். கிராமங்களில் எல்.இ.டி. திரைகளை நிறுவி ரஜினியின் கருத்துக்களை பிரச்சாரமாக கொண்டு செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories: