இயற்கை புயலோ, செயற்கை புயலோ முதல்வர் வகுக்கும் வியூகத்தால் புயல் தூள் தூளாகிவிடும்: ஆர்.பி. உதயகுமார்

சென்னை: இயற்கை புயலோ, செயற்கை புயலோ முதல்வர் வகுக்கும் வியூகத்தால் புயல் தூள் தூளாகிவிடும் என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். தண்ணீர் வருமா என எதிர்பார்த்த மதுரை மக்களின் கண்ணீர் முல்லை பெரியாறு திட்டத்தால் துடைக்கப்பட்டுள்ளது என்றும் ஆர்.பி. உதயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: