×

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்

மதுரை: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அம்ரூட் திட்டத்தின் கீழ் லோயர்கேம்பிலிருந்து குழாய் மூலம் நாள்தோறும் 125 MLT குடிநீர் வினியோகிக்கப்படும். மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூபாய் 1295.76 கோடியில் புதிய  திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மதுரையில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

Tags : Palanisamy ,Mullaiperiyaru Dam ,Madurai , Mullaiperiyaru Dam, Madurai, Drinking Water, Chief Minister Palanisamy Foundation
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...