திருவாரூரில் தொடர் கனமழை: 7,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின..விவசாயிகள் வேதனை..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 7,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கந்தாடு ஓங்கூர் ஆற்றுத் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. மண்டகப்பட்டு, புதுப்பேட்டை, சூனாம்பேடு உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: