×

புரெவி புயல் எதிரொலியாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 செ.மீ. மழைப் பதிவு..!!

சிதம்பரம்: புரெவி புயல் எதிரொலியாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது. கொத்தவாச்சேரி - 34 செ.மீ., அண்ணாமலை நகர் - 33 செ.மீ., லால்பேட்டை - 30 செ.மீ., பரங்கிப்பேட்டை - 26 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடியில் 25 செ.மீ., சேத்தியாத்தோப்பு - 21 செ.மீ., புவனகிரியில் 19 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


Tags : storm ,Chidambaram ,Cuddalore district , Purevi storm, Cuddalore, Chidambaram, 34 cm. Rain
× RELATED பாஜவோடு மறைமுக கூட்டணி நாடாளுமன்ற...