டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,595 பேர் பாதித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 42,916 பேர் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனையடுத்து 540 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.