கரையை கடக்கத் தொடங்கியது புரெவி புயல்

டெல்லி: இலங்கையின் திருகோணமலை அருகே புரெவி புயல் கரையை கடக்கத் தொடங்கியது. தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல் திருகோணமலையில் கரையை கடக்கிறது. புரெவி புயல் கரையை கடக்கத் தொடங்கியதாக மண்டலா வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: