×

எழும்பூர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் ஆஜர்

சென்னை: இன்று கைதான ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை சென்னை ஆவடியில் இன்று மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.


Tags : Karnan Azhar ,Egmore Court , Retired Judge Karnan Azhar in Egmore Court
× RELATED ரூ.2 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில்...