மத்திய பிரதேசத்தில் சோகம்: 3 நாட்களில் 8 பச்சிளம் குழந்தைகள் பலி

போபால்: மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களில் 8 பச்சிளம் குழந்தைகள் பலி; கதறும் தாய்மார்கள். இறப்பு குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: