×

மத்திய பிரதேசத்தில் சோகம்: 3 நாட்களில் 8 பச்சிளம் குழந்தைகள் பலி

போபால்: மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களில் 8 பச்சிளம் குழந்தைகள் பலி; கதறும் தாய்மார்கள். இறப்பு குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : infants ,Madhya Pradesh , Tragedy in Madhya Pradesh: 8 infants killed in 3 days
× RELATED மகா காளேஸ்வரர் கோவிலில் ஹோலி கொண்டாட்டத்தின் போது பயங்கர தீ விபத்து