எந்த மொழியும் யார் மீதும் திணிக்கப்படாது: ரமேஷ் பொக்ரியால் உறுதி

டெல்லி: எந்த மொழியும் யார் மீதும் திணிக்கப்படாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உறுதி அளித்துள்ளார். பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை தாய் மொழியில் படிக்கும் முறையை செயல்படுத்தும் குழுவிடம் பொக்ரியால் உறுதியளித்துள்ளார்.

Related Stories: