×

அரியலூர் அருகே பணியின் போது மதுபோதையில் இருந்த புகாரில் 2 வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் ஊராட்ச்சியில் பணியின் போது  மதுபோதையில் இருந்த புகாரில் 2 வி.ஏ.ஓ.க்களை  மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.  பெரியநாகலூர் வி.ஏ.ஓ. புருஷோத்தமன், காமரசவல்லி கிராம வி.ஏ.ஓ. சிவராஜனை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

Tags : VAO ,Ariyalur Suspend , 2 V.A.O. in a complaint of drunkenness while on duty near Ariyalur. Suspend
× RELATED தென்காசி அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஒ கைது..!!