×

ஆலையை இடைக்காலமாக திறக்க வேண்டும் என்ற ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கோரிக்கை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ஆலையை இடைக்காலமாக திறக்க வேண்டும் என்ற ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கோரிக்கை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை தொடர்ந்து வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

Tags : Supreme Court ,management ,Sterlite , The plant, meanwhile, was opened, the request, rejected, by the Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...