திண்டுக்கல்: டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ.செல்வி பாலபாரதி உள்பட 50 -க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.