அரசியல் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் ஆட்சி தான் தமிழ்நாட்டின் மீட்சியாக அமைய முடியும் : கீ.வீரமணி Dec 02, 2020 ஆட்சி எம்.கே. ஸ்டாலின் K.Veeramani தமிழ்நாடு சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் ஆட்சி தான் தமிழ்நாட்டின் மீட்சியாக அமைய முடியும் என கீ.வீரமணி கூறினார். மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்மையான திராவிடர் ஆட்சி அமைய அனைவரும் உழைப்போம் என கூறினார்.
அதிமுகவில் சென்னை மண்டலத்தை சேர்ந்த 15 மாவட்ட நிர்வாகிகளுக்கு எடப்பாடி டோஸ்: தேர்தல் பணிகளில் சுணக்கம், பணத்தை சுருட்டி விட்டனர் என குற்றச்சாட்டு
தேர்தலில் இபிஎஸ் அணி தோல்வி உறுதி என சீக்ரெட் மெசெஜ் அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி திட்டம்: பொதுச்செயலாளர் என்ற பெயரில் தொண்டர்களுக்கு புதிய விண்ணப்பம்
பிரதமர் சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
“வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம்” : தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்!
பிரதமர் மோடியின் வெறுப்பு பரப்புரை குறித்து தேர்தல் ஆணையம் தனது நடுநிலையை நிரூபிக்குமா? : ஜவாஹிருல்லா காட்டம்
ஆர்.கே.நகர் தேர்தலில் ஓட்டுக்கு ரூ.10,000 கொடுத்தார் எடப்பாடி ஒரு அரக்கத்தனமான ஜென்மம்: டிடிவி.தினகரன் காட்டம்
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் தேர்தல் கமிஷன் அஜாக்கிரதையே காரணம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
1.90 கோடி பேர் வாக்களிக்காததற்கு ஒன்றிய அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டதுதான் காரணம்: பிரேமலதா அறிக்கை