×

ஜெயங்கொண்டம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பணி புறக்கணிப்பு

அரியலூர்:  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் தங்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்புரவு பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பாக முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.


Tags : Jayangondam ,municipality , Boycott of cleaners in Jayangondam municipality
× RELATED ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் சமரச வார விழா சட்ட விழிப்புணர்வு பேரணி