×

7-வது நாளாக தொடரும் டெல்லி விவசாயிகள் போராட்டம்

டெல்லி: மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்த  3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தும் விதமாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என வட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர்ந்து 7-வது நாளாக நேற்று போராட்டம் நடத்தி வருகின்றனர். கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்கள் அசைந்து கொடுக்கவில்லை. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை.

Tags : Delhi , Delhi farmers' struggle continues for 7th day
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...