×

உருவானது புரெவி புயல்

சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்தது. இலங்கையின் திரிகோணமலை அருகே 400 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது புரெவி புயல். டிச. 4-ம் தேதி அதிகாலை குமரி - பாம்பன் இடையே தென்தமிழக கடற்கரையில் கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Purevi ,storm , Formed by the Purevi storm
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...