×

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என டெல்லியில் விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ள. மேலும் மீண்டும் டிச.3-ல் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் கூறின.


Tags : Announcement ,struggle ,peasants ,Delhi , Announcement that the struggle of the peasants in Delhi will continue
× RELATED பிளாக்பஸ்டர் பார்டர்-கவாஸ்கர் டிராபி:...