டிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: டிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். மேலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கூறினார். 

Related Stories: