சென்னை டிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2020 ஆர்.பி. உதயகுமார் சென்னை: டிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். மேலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கூறினார்.
சீருடை, பழைய பாஸ் இருந்தாலே மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்!: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
10, 12-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பஸ் பாஸ் இருந்தால் பஸ்சில் இலவசமாக பயணிக்கலாம்: அமைச்சர் தகவல்
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பு விடுபட்டவர்களுக்கு இன்று முதல் ஜனவரி 25 வரை பெற்றுக் கொள்ளலாம் : தமிழக அரசு