சபரிமலையில் தினசரி 2000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலில் வார நாட்களில் 2000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 3000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் கூறியுள்ளது.

Related Stories: