இந்தியா சபரிமலையில் தினசரி 2000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி Dec 01, 2020 பக்தர்கள் சாமி சபரிமலை திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலில் வார நாட்களில் 2000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 3000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் கூறியுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு