தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.யில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் மசோதா ஓப்புதலுக்கு காத்திருப்பு: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

சென்னை: தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.யில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் மசோதா ஓப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 20% இடதுக்கீட்டை முறையாக அமல்படுத்தும் மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

Related Stories: