×

வங்கக் கடலில் உருவாகும் புயல் டிச. 4ம் தேதி கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும்: வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் உருவாகும் புயல் டிசம்பர் 4ம் தேதி அதிகாலை கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 2ம் தேதி மாலை இலங்கையின் திரிகோணமலையை கடக்கும் புயல் மன்னார் வளைகுடா பகுதிக்கும் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Storm ,Bay of Bengal ,Kanyakumari ,Pamban ,border ,Meteorological Department , Bay of Bengal, Storm, Meteorological Center, Information
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...