×

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுப்பெறுகிறது: வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் நாளை காலை புயலாக வலுப்பெறுகிறது என்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : storm , Deep Depression, Weather Center, Information
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...