சென்னை: வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தடுப்புப்பணிகள் உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையானது நடைபெற்று வருகிறது.