கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த மண்ணிவாக்கம், புதுநகரில் வீட்டை உடைத்து நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே மண்ணிவாக்கம், புதுநகர் குறிஞ்சி பூ 2வது தெருவை சேர்ந்தவர் முத்து (69).
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த மண்ணிவாக்கம், புதுநகரில் வீட்டை உடைத்து நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே மண்ணிவாக்கம், புதுநகர் குறிஞ்சி பூ 2வது தெருவை சேர்ந்தவர் முத்து (69).