×

தமிழகத்தின் முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை

டெல்லி: தமிழகத்தின் முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் எச்சரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயரும் என்பதால் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.



Tags : floods ,rivers ,Tamil Nadu , Central Water Resources Department warns of possible floods in major rivers of Tamil Nadu
× RELATED தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்...