அரசு நிர்ணயித்த விலைக்கு மணல் கிடைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: தமிழகத்தில்  தங்கத்தின் விலைக்கு நிகராக மணல் விலை உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. அரசு நிர்ணயித்த விலைக்கு மணல் கிடைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Related Stories: