ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்குள் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம்: ஹர்ஷ்வர்தன்

டெல்லி: இந்தியாவில் அடுத்த மார்ச்,ஏப்ரலில் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்ய முடியும் என மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்குள் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.

Related Stories: