வெள்ளம் தேங்குவதை தடுக்கும் வகையில் கால்வாய் அமைக்க ரூ.550 கோடி நிதி ஒதுக்கப்படும்: முதல்வர் பேட்டி

சென்னை: வெள்ளம் தேங்குவதை தடுக்கும் வகையில் கால்வாய் அமைக்க ரூ.550 கோடி நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். வடிகால் அமைத்து நேரடியாக பக்கிங்காம் கால்வாய் மழை நீரை கொண்டு சென்றுவிட திட்டம் அமைக்கப்படுவதாக கூறினார்.

Related Stories: