சென்னை பள்ளிக்கரணையில் மழைநீர் தேங்கி உள்ள இடங்களை ஆய்வு செய்கிறார் முதல்வர்

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்து வருகிறார். பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு சென்று மழை நீர் தேங்கி இருப்பதை முதல்வர் பார்வையிடுகிறார். 

Related Stories: