டிச. 2,3,4-ம் தேதிகளில் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறியுள்ளதால் தென் தமிழகம், தெற்கு கேரளா பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானி்லை மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 2,3,4-ம் தேதிகளில் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

Related Stories: