சென்னை: ஜனவரியில் கட்சி தொடங்குவது பற்றி பரிசீத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தொடங்கினால் கொரோனா பரவலுக்கு மத்தியில் பாதுகாப்பாக பரப்புரை செய்வது எப்படி எனவுத் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விரைவில் அறிக்கையாக வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.