ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனை நிறைவு

சென்னை: ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது. ரஜினி தலைமையில் 2 மணி நேரம் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அரசியல் நிலைபாடு குறித்து முக்கிய முடிவை ரஜினி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: